25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


தினமும் ஒரு சில மணி நேரமாவது காலணிகள் அணியாமல் நடக்க பழகுங்கள், 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தினமும் ஒரு சில மணி நேரமாவது காலணிகள் அணியாமல் நடக்க பழகுங்கள், 

 நீங்கள் சோர்வாக இருக்கும் பொழுது 10 நிமிடம் வெறும் காலில் நடந்து பாருங்கள்,புத்துணர்ச்சி பெறுவீர்கள்,

நம் உடலில் உள்ள எல்லா நரம்புகளும் பாதத்தோடு தொடர்பு கொண்டிருக்கிறது,

இதனால் நிலத்தை நேரடியாக தொடும் பொழுது தூண்டுதல் ஏற்பட்டு எல்லா உறுப்புகளின் செயல்பாடுகளும்,

ரத்த ஓட்டம் சீராகி, உடல் சமநிலை ஏற்பட்டு உடல் சக்தி பெறும்,

குறிப்பாக மன உளைச்சல், மூளை, இதயம், ரத்தக் கொதிப்பு, ரத்த நாளங்களில் உள்ள அடைப்பு, தொடர்பான பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும்,

இது மட்டுமின்றி ஒரு பெரிய ரகசியம் அடங்கியுள்ளது என்னவென்றால் புல்லில் உள்ள பனித்துளிகள் அதன் மீது நடக்கும் பொழது 

கண் பார்வை சார்ந்த எல்லா பிரச்சனைகளும் நீங்கும்...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News